கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரிப்பதால் ஊரடங்கு மே, 17 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது
கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரிப்பதால் ஊரடங்கு மே, 17 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், நீதிமன்ற வழக்கமான பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில், மே,4 முதல் மே,17 வரை, ஏற்கனவே வாய்தா போடப் பட்ட வழக்குகள் அனைத்தும் வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜாமின…
Image
கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரிப்பதால் ஊரடங்கு மே, 17 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது
கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரிப்பதால் ஊரடங்கு மே, 17 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், நீதிமன்ற வழக்கமான பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில், மே,4 முதல் மே,17 வரை, ஏற்கனவே வாய்தா போடப் பட்ட வழக்குகள் அனைத்தும் வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜாமின…
கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரிப்பதால் ஊரடங்கு மே, 17 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது
கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரிப்பதால் ஊரடங்கு மே, 17 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், நீதிமன்ற வழக்கமான பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில், மே,4 முதல் மே,17 வரை, ஏற்கனவே வாய்தா போடப் பட்ட வழக்குகள் அனைத்தும் வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜாமின…
ஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை
புதுடில்லி: ஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, அத்யாவசியப் பொருட்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். உலகையே ஆட்டிப்படைக்க…
கொரோனா வைரஸ் பரவல் பொருளாதாரத்தை மட்டுமல்ல, விளையாட்டுத் துறையையும் மோசமாக பாதித்துள்ளது
ஜெனிவா: கொரோனா வைரஸ் பரவல் பொருளாதாரத்தை மட்டுமல்ல, விளையாட்டுத் துறையையும் மோசமாக பாதித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள், ஐ.பி.எல்., பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் போட்டிகள் உட்பட ஏராளமான முக்கிய விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்கள் பலரும் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். பொழுதை கழிக்…
வீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த பெடரர்
ஜெனிவா: கொரோனா வைரஸ் பரவல் பொருளாதாரத்தை மட்டுமல்ல, விளையாட்டுத் துறையையும் மோசமாக பாதித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள், ஐ.பி.எல்., பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் போட்டிகள் உட்பட ஏராளமான முக்கிய விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்கள் பலரும் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். பொழுதை கழிக்…